கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான அரச காணி கட்டளைச் சட்டம் தொடர்பான செயலமர்வு இன்று (29.08.2024) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்விற்கு வளவாளராக எமது செயலகத்தின் குடியேற்ற உத்தியோகத்தர் திரு.க.கோபாலசூரியர் அவர்கள் கலந்து கொண்டார்.













