கடந்த 2019.08.16 ஆந் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் சந்தனந்தறை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டமானது மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வின் பதிவுகள் சில...














