சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்திப் பிரிவினால் இன்று(04.310.2024) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் சிறப்பாக நடாத்தப்பட்டது .இந் நிகழ்வானது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.உ.சிவகாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.எவ்.சி.சத்தியசோதி (மாவட்டப் பணிப்பாளர் சமுர்த்தி- மாவட்டச் செயலகம் ,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்













