" மக்கள் தேவைக்கு மகத்தான சேவை " வழங்கிய மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா இன்று (10.02.2025) இடம் பெற்றது .
2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கரவெட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.













