சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்றைய தினம் (24/11/2025) பிரதேச செயலாளர் தலைமையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டப் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,எமது பிரிவிற்குட்பட்ட ஏனைய திணைக்கள அதிகாரிகள், எமது செயலக கள உத்தியோகத்தர்கள் மற்றும் J/363 கிராம அலுவலர் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூக மட்ட அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒரு வளமான கிராமம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

 24produvillage1 24produvillage2 24produvillage3

Scroll To Top