தொழிற்கல்வி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழிற்கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 26.01.2026 அன்று( திங்கட்கிழமை) கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.













