வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசத்தின் கலை கலாசாரத்தை பறைசாற்றிய பண்பாட்டு பெருவிழா.
இந் நிகழ்வு 04.12.2024 பேராசிரியர் செ.யோகராசா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக திருவாளர். மருதலிங்கம் பிரதீபன் (மாவட்டச் செயலாளர்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 4cul1 4cul2 4cul3

4cul4 4cul5 4cul6

குடியுரிமை சாசனம்

Scroll To Top