இன்று (20.01.2025) "Clean Sri Lanka" தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக எமது செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.பா.மேகவண்ணன் அவர்களால் அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 20cleansl1 20cleansl2 20cleansl3

குடியுரிமை சாசனம்

Scroll To Top