அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட"உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் - 2025 " எனும் கருப்பொருளில் அமைந்த மானிய வீட்டுத்திட்டம் உலக குடியிருப்பு தினமான 05.10.2025 அன்று கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட வல்வெட்டி (J/355) கிராம அலுவலகர் பிரிவில் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு கருணாநந்தன் இளங்குமரன் அவர்களினால் வீடு கையளிக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வில் மதிப்புக்குரிய கரவெட்டி பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து இவ் நிகழ்வானது நடைபெற்றது.

 5house1 5house2 5house3

குடியுரிமை சாசனம்

Scroll To Top